அன்பு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும்... வணக்கம்
இந்த வலைப்பூ உங்களுக்குப் புதியதொன்றுமில்லை 13 வருடப் பழையதுதான். சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும்.
கதவு மின்னிதழ் நிறுத்தப்பட்ட சூழ்நிலையில்
கதவு பதிப்பகத்தின் வலைப்பூ இப்போது
இங்கு நூல்கள் தொடர்பானவை மட்டுமன்றி
கலை இலக்கியத்திற்கான தளமாக இதனைப் பயன்படுத்தலாம்.
நண்பர்களும் தோழர்களும் எழுத்தாளர்களும் கதவு பதிப்பகம் வலைப்பூவிற்கு எழுதலாம்.
தங்கள் நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
தொடர்வோம் தோழமையுடன்
என்றென்றும் அன்பு
மதிகண்ணன்
No comments:
Post a Comment