தொ. பரமசிவன் நூல்கள்

தொ. பரமசிவன் நூல்கள்
தொ. பரமசிவன் நூல்கள் இன்னும் சில பிரதிகளே உள்ளன

Friday, February 14, 2020

மாவிபக விருதுகள் 2019 வழங்கும் விழா

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
மாவிபக விருதுகள் 2019 வழங்கும் விழா
இலக்கியக் கருத்தரங்கம்
கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி
2020 மார்ச் 1 (ஞாயிறு)
காலை சரியாக 10.00 மணிக்கு
அருப்புக்கோட்டை
நீதி மன்றம் அருகில்
இயற்கை அரங்கில் 

காலை 10.00 மணி
கலை வழித் தொடக்கம்
வரவேற்பதற்காக: தோழர் மாணிக்
 காலை 10.15 மணி
மாணவர்களுக்கான கவிதைப் போட்டி:
ஒருங்கிணைப்பு: மருத்துவர் பரிமளச்செல்வன்
காலை 11.00 மணி
இலக்கியக் கருத்தரங்கம்
தலைமை: தோழர் மதிகண்ணன்
 ‘உயிர் எழுத்து பத்திரிகைக்கான சிறுகதைத் தேர்வில் எனது அனுபவங்கள்
திருமிகு சுதீர் செந்தில், ஆசிரியர், உயிரெழுத்து
‘நவீன கவிதைகளின் சமகால பாடுபொருள்கள்
கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
பிற்பகல் 1.00 முதல் 2.00 வரை – இடைவேளை
பிற்பகல் 2.00 மணி
மாவிபக விருதுகள் 2019 வழங்கும் விழாவும்
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதலும்
தலைமை: தோழர் பாட்டாளி, எழுத்தாளர்
நடுவர் குழுவின் சார்பாக விருதுகள் தேர்வு குறித்த பதிவுரை
சிறுகதைத் தொகுப்புகள்: தோழர் சத்யா
கவிதைத் தொகுப்புகள்: தோழர் கேகே
கு.பா. நினைவு சிறுகதைத் தொகுப்புகளுக்கான விருதுகள்
பிராண நிறக் கனவுஅண்டனூர் சுரா
ரசூலின் மனைவியாகிய நான் – புதிய மாதவி
கள்ளிமடையான் – க.மூர்த்தி
அவஸ்தை – மதிவாணன்
சுப்புராயுலு நினைவு கவிதைத் தொகுப்புகளுக்கான விருதுகள்
அபோர்ஷனில் நழுவிய காரிகை – ஷக்தி
ரொட்டிகளை விளைவிப்பவன் – ஸ்டாலின் சரவணன்
பிடிமண் – முத்துராசா குமார்
மரப்பாச்சியின் கனவுகள் - யாழினிஸ்ரீ
விருதுபெற்ற நூலாசிரியர்கள் ஏற்புரை
நன்றி கூறுவதற்காக: தோழர் விஜயகுமார்
அமர்வுகளின் இடையில் / தொடக்கத்தில் / இறுதியில் என…
பாடல்கள் பாடுவதற்காக: தோழர் முனியசாமி, திருமதி ப்ரியதர்ஷினி, திருமிகு அருப்புக்கோட்டை செல்வம், கவிஞர் தனசேகரன், தோழர் திரு
பரதநாட்டியம் ஆடுவதற்காக: செல்வி மு. ஸ்ரீகிருஷ்ண ப்ரியா, நிகிதா, ரித்திகா
நாடகம் நிகழ்த்துவதற்காக: கூடல் கலைக் குழு
 Media Partner: Chaplin Studios

No comments:

Post a Comment