தொ. பரமசிவன் நூல்கள்
தொ. பரமசிவன் நூல்கள் இன்னும் சில பிரதிகளே உள்ளன
Thursday, February 23, 2012
ஆணாதிக்கம்
துயிலுக்கு
சிறை வைத்த
தேவதையே
உன்
விரல் இடுக்கின்
காய்ப்புக்களில்
தெரிகிறது
ஆணாதிக்கத்தின்
வன்மம்.
(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment